ABOUT US / எம்மை பற்றி

About us |

வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை (Vallalar Irai Arul Seva Trust) என்ற எமது அறக்கட்டளையானது 08.02.2020 அன்று துவங்கப்பட்டது. தென் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் என்றழைக்கப்படும் இராஜசிங்கமங்கலதிலிருந்து அரசு பதிவு பெற்ற அறக்கட்டளையாக (Trust) செயல்பட்டு வரும் இதன் முக்கிய பணிகளில் ஒன்று பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் வழியில் ஆதரவற்றோர்க்கு அன்னதானம் வழங்குதல் ஆகும்.

மேலும், இறையருள் சேவையாக கோவில் உழவாரபணி மேற்கொள்ளுதல், மாணவர்களுக்கு ஆன்மீக வகுப்புகள் நடத்துதல், கோவில் திருவிழக்கு பூஜைகள் ஒருங்கிணைத்தல், ஆதரவற்றோர் யாரும் இறையடி சேர்ந்தால் அவர்களை நல்லடக்கம் செய்து ஆத்ம சாந்தி அடைய வழிவகை செய்தல், பாழடைந்த மயானங்களை சுத்தம் செய்தல் ஆகிய பணிகளும் இதன் முக்கிய நோக்கங்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Trust |

M.பொய்யாமொழிசங்கர்

தலைவர்

9442959585

P.கந்தபாண்டி

துணைதலைவர்

S.முருகபிச்சை

செயலாளர்

8248858952

M.அருணாச்சலம்

பொருளாளர்

9976404322

க. இராமசந்திரன்

ஒருங்கிணைப்பாளர்

7373908438

M.குமார்

ஆலோசகர்

9524517204

M.பொய்யாமொழிசங்கர்

தலைவர்

9442959585

P.கந்தபாண்டி

துணைதலைவர்

S.முருகபிச்சை

செயலாளர்

8248858952

M.அருணாச்சலம்

பொருளாளர்

9976404322

க. இராமசந்திரன்

ஒருங்கிணைப்பாளர்

7373908438

M.குமார்

ஆலோசகர்

9524517204

M.பொய்யாமொழிசங்கர்

தலைவர்

9442959585

P.கந்தபாண்டி

துணைதலைவர்

S.முருகபிச்சை

செயலாளர்

8248858952

M.அருணாச்சலம்

பொருளாளர்

9976404322

க. இராமசந்திரன்

ஒருங்கிணைப்பாளர்

7373908438

M.குமார்

ஆலோசகர்

9524517204