தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சிறந்த சமூகசேவைக்கான விருது

31.10.2021 தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற சிறந்த சமூகசேவைக்கான விருது வழங்கும் நிகழ்சியில் சிறந்த சமூக சேவைக்கான விருது நமது இராஜசிங்கமங்கலம் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது

About us |

வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை (Vallalar Irai Arul Seva Trust) என்ற எமது அறக்கட்டளையானது 08.02.2020 அன்று துவங்கப்பட்டது. தென் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் என்றழைக்கப்படும் இராஜசிங்கமங்கலதிலிருந்து அரசு பதிவு பெற்ற அறக்கட்டளையாக (Trust) செயல்பட்டு வரும் இதன் முக்கிய பணிகளில் ஒன்று பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் வழியில் ஆதரவற்றோர்க்கு அன்னதானம் வழங்குதல் ஆகும்.