வள்ளலார் பிறந்ததினத்தை முன்னிட்டு மதியம் அன்னதானம்

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை 05.10.2021 செவ்வாய்கிழமை மதிய அன்னதானம் மர்ஹும் செய்யது சித்திக், ஆமினா பீவீ
ஜனாப் உபையதுல்லாகான், ரபீக்காபானு அவர்களது பேத்தி  எங்கள் அன்பு மருமகள்  M.நூர்இஃப்ரா அக்ரோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

About us |

வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை (Vallalar Irai Arul Seva Trust) என்ற எமது அறக்கட்டளையானது 08.02.2020 அன்று துவங்கப்பட்டது. தென் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் என்றழைக்கப்படும் இராஜசிங்கமங்கலதிலிருந்து அரசு பதிவு பெற்ற அறக்கட்டளையாக (Trust) செயல்பட்டு வரும் இதன் முக்கிய பணிகளில் ஒன்று பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் வழியில் ஆதரவற்றோர்க்கு அன்னதானம் வழங்குதல் ஆகும்.