வள்ளலார் பிறந்ததினத்தை முன்னிட்டு கொடியேற்றம்

ஆசிரியை திருமதி K.தனலெட்சுமி, ஆசிரியை திருமதி.P.அலமேலு மங்கை அவர்களின் பொற்கரங்களால் 05.10.2021 வள்ளலார் பிறந்ததினத்தை முன்னிட்டு நமது அறக்கட்டளை அன்னதானகூடத்தில் கொடியேற்றப்பட்டது

About us |

வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை (Vallalar Irai Arul Seva Trust) என்ற எமது அறக்கட்டளையானது 08.02.2020 அன்று துவங்கப்பட்டது. தென் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் என்றழைக்கப்படும் இராஜசிங்கமங்கலதிலிருந்து அரசு பதிவு பெற்ற அறக்கட்டளையாக (Trust) செயல்பட்டு வரும் இதன் முக்கிய பணிகளில் ஒன்று பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் வழியில் ஆதரவற்றோர்க்கு அன்னதானம் வழங்குதல் ஆகும்.